மனித உயிர் வாழ நீர் ஓர் முக்கியமான தேவை. ஒவ்வொரு வருடமும் மழை நன்றாகதான் பெய்கிறது ஆனால் அனைத்தும் அப்படியே கடலில் தான் போய் கலக்கிறது. அரசாங்கத்திடம் பாலிதீன் (polythene ) பைகளை தடை செய்யும் துணிவு இல்லை, மேலும் மக்களும் அதை தவிர்க்க தயார் இல்லை. விளைவு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க முடியவில்லை.
No comments:
Post a Comment